தனிமை

காலை பொழுதில்
பகலவன் துணை!

பகல் பொழுதில்
வெயில் துணை!

அந்திப் பொழுதில்
தென்றல் துணை !

இரவு பொழுதில்
நிலா நட்சத்திரங்கள் துணை !

இவை அனைத்தும் துணை
இருந்தும் மனித மனம்
ஏனோ தனிமையில் !

Comments