கவிதை
கவிதை
வார்த்தைகள் ஆயிரம் !
வரிகள் ஆயிரம் !
பொருள் ஆயிரம் !
சிந்தனைகள் ஆயிரம் !
இவை அனைத்தும் சேர்ந்து
"கவிதை " ஆவது
சில தருணங்களில் மட்டுமே !
வார்த்தைகள் ஆயிரம் !
வரிகள் ஆயிரம் !
பொருள் ஆயிரம் !
சிந்தனைகள் ஆயிரம் !
இவை அனைத்தும் சேர்ந்து
"கவிதை " ஆவது
சில தருணங்களில் மட்டுமே !
Comments
Post a Comment